Tuesday, August 6, 2019

ஆடு விநாயகா

                       (வெண்பா)

ஆடுவி நாயகா! அல்லல் முறையிட்டு
பாடும் குரல்கேட்டும் பாராது - ஓடும்
துயரென்றார் உன்னைத் துதித்தாலே ! நானும்
அயராது கேட்பேன் அருள்.

                                          - சிவகுமாரன்


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை.....

Nanjil Siva said...

ஆடு விநாயகா
பாடு விநாயகா
பக்தர் நலன் காக்க
ஓடு விநாயகா .... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<