Wednesday, January 9, 2013

வா!

( வெண்பா )



கல்லானை தின்னக்  கரும்பினைத் தந்தவா
சொல்லாட மாமதுரை வந்தவா -இல்லாமை 
இல்லாமல் போக்கவா, என்துயர் நீக்கவா
வல்லபச் சித்தனே வா

சிவகுமாரன்