Thursday, January 23, 2020

அழைப்பாயா ?


பூசத் திருநாளில் பொற்பாதம் தேடிவர
ஆசை அதிகமுண்டு ஆறுமுகா- பாசமுடன்
என்னை அழைப்பாயா, ஏங்கித் துடிதுடித்து
உன்னைத் தொடரும் உயிர்.
                                            -சிவகுமாரன்

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

தமிழ் மாறன் said...

கண்டிப்பாக அழைப்பார் அண்ணா🙏🙏

சிவகுமாரன் said...

பல வருட ஏக்கம்.

Nanjil Siva said...

கவலைப்படாதீர்கள் ... தங்களின் ஏக்கம் இனியும் தேக்கம் பெறாது ... மன எண்ணங்களின் தாக்கத்தால் உங்களின் நோக்கம் விரைவில் நிறைவேறும் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<