Thursday, September 1, 2011

விநாயகா



 
         (வெண்பா )
   
தொப்பைக் கணபதியை 
   தோத்திரங்கள் சொல்லிநிதம்
தப்பாமல் பூஜித்தால் 
   தாரணியில் - எப்போதும்
நன்மை பெருகிவர 
   நானிலத்தோர் வாழ்வெல்லாம்
இன்பம் பெறுவார் இனிது,


3 comments:

Kavinaya said...

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

thendralsaravanan said...

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

Lalitha Mittal said...

கரிமுகனுக்கு வெண்பா;நல்ல பொருத்தம்!

பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்!




கண்ணன் பாட்டு வலையில் என் குண்டுக்கணபதியைக் காண வருக!




என் 'சர்வம் நீயே'வலையில் கலாவின் இனியகுரலில் பிள்ளையாரின் பதினாறு பேர்களையும் கேட்டு மகிழ வருக!