அருட்கவி
என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே
Thursday, September 1, 2011
விநாயகா
(வெண்பா )
தொப்பைக் கணபதியை
தோத்திரங்கள் சொல்லிநிதம்
தப்பாமல் பூஜித்தால்
தாரணியில் - எப்போதும்
நன்மை பெருகிவர
நானிலத்தோர் வாழ்வெல்லாம்
இன்பம் பெறுவார் இனிது,
Monday, February 28, 2011
வாழ்ந்து செழிக்க
சிவகுமாரன்
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)