Thursday, January 23, 2020

அழைப்பாயா ?


பூசத் திருநாளில் பொற்பாதம் தேடிவர
ஆசை அதிகமுண்டு ஆறுமுகா- பாசமுடன்
என்னை அழைப்பாயா, ஏங்கித் துடிதுடித்து
உன்னைத் தொடரும் உயிர்.
                                            -சிவகுமாரன்