Tuesday, August 6, 2019

ஆடு விநாயகா

                       (வெண்பா)

ஆடுவி நாயகா! அல்லல் முறையிட்டு
பாடும் குரல்கேட்டும் பாராது - ஓடும்
துயரென்றார் உன்னைத் துதித்தாலே ! நானும்
அயராது கேட்பேன் அருள்.

                                          - சிவகுமாரன்