அருட்கவி
என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே
Tuesday, August 6, 2019
ஆடு விநாயகா
(வெண்பா)
ஆடுவி நாயகா! அல்லல் முறையிட்டு
பாடும் குரல்கேட்டும் பாராது - ஓடும்
துயரென்றார் உன்னைத் துதித்தாலே ! நானும்
அயராது கேட்பேன் அருள்.
- சிவகுமாரன்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)