அருட்கவி
என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே
Wednesday, January 9, 2013
வா!
( வெண்பா )
கல்லானை தின்னக் கரும்பினைத் தந்தவா
சொல்லாட மாமதுரை வந்தவா -இல்லாமை
இல்லாமல் போக்கவா, என்துயர் நீக்கவா
வல்லபச் சித்தனே வா
சிவகுமாரன்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)