Thursday, September 1, 2011

விநாயகா



 
         (வெண்பா )
   
தொப்பைக் கணபதியை 
   தோத்திரங்கள் சொல்லிநிதம்
தப்பாமல் பூஜித்தால் 
   தாரணியில் - எப்போதும்
நன்மை பெருகிவர 
   நானிலத்தோர் வாழ்வெல்லாம்
இன்பம் பெறுவார் இனிது,