tag:blogger.com,1999:blog-8024606453346507195.post4389909092004091664..comments2024-03-08T22:57:16.954+05:30Comments on அருட்கவி: காப்பாய் தாயே 2சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8024606453346507195.post-79983123362702200882020-04-23T11:46:52.793+05:302020-04-23T11:46:52.793+05:30ஓம்.. சக்தி ... ஆதிபராசக்தி... !!!>> சயின்டி...ஓம்.. சக்தி ... ஆதிபராசக்தி... !!!>> <a href="https://www.scientificjudgment.com/" rel="nofollow">சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட்</a> <<Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8024606453346507195.post-20274835460358063762011-04-12T13:03:28.364+05:302011-04-12T13:03:28.364+05:30//தீவினை களைவாய் போற்றி
தீயென எழுவாய் போற்றி
திர...//தீவினை களைவாய் போற்றி<br /> தீயென எழுவாய் போற்றி <br />திருவருள் புரிவாய் போற்றி <br />திருவிழி திறவாய் போற்றி <br />பாவியர் பகையே போற்றி <br />பணிந்திட வைத்தாய் போற்றி <br />பாதங்கள் பணிந்தேன் போற்றி பாவங்கள் துடைப்பாய் போற்றி //<br /><br />ஒவ்வொரு போற்றியும் ஒன்றொன்றாய் சேர்ந்து, ஓருருவில் ஒளிர்ந்து அன்னையே சிந்தையில் னிறையக் கண்டேன். கனிந்த பக்தி அனுபவந்த்தைத் தந்த உங்களுக்கு மனம் னிறைந்த னன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8024606453346507195.post-5967361164870401012011-04-07T08:07:33.018+05:302011-04-07T08:07:33.018+05:30ஓம் சச்தி! ஓம் சக்தி!!
ஓம்காரமாய் ஒலிக்கும் அருட்க...ஓம் சச்தி! ஓம் சக்தி!!<br />ஓம்காரமாய் ஒலிக்கும் அருட்கவிக்கு வாழ்த்துக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8024606453346507195.post-45797352356580815292011-03-26T20:12:13.683+05:302011-03-26T20:12:13.683+05:30நான் எழுதும் போது கிடைத்த இன்பத்தைக் காட்டிலும் பன...நான் எழுதும் போது கிடைத்த இன்பத்தைக் காட்டிலும் பன்மடங்கு இன்பம். உங்கள் குரலில் பாடலைக் கேட்கும் போது சுப்புரத்தினம் அய்யா. <br />கோடானு கோடி நன்றிகள் (தங்கள் பதிவில் பின்னூட்டம் இட முடியவில்லை <br />Comments on this blog are restricted to team members. என்று வருகிறது)சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8024606453346507195.post-10354218504341659822011-03-26T10:53:16.329+05:302011-03-26T10:53:16.329+05:30பகிர்வுக்கு நன்றி. தங்கள் பதிவுகளை வலைத்திரட்டிகளி...பகிர்வுக்கு நன்றி. தங்கள் பதிவுகளை வலைத்திரட்டிகளில் இணைத்து உள்ளீர்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8024606453346507195.post-29717782335839752182011-03-26T08:07:28.544+05:302011-03-26T08:07:28.544+05:30ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு பாடலும் = நம்
ஒப்பற்ற அன...ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு பாடலும் = நம் <br />ஒப்பற்ற அன்னையின் ஓங்கி புகழ் பாடும்.<br />இப்பாடல் <br />ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்கவேண்டும் <br />ஒவ்வொரு மனமும் ஒளி பெற வேண்டும் .<br />காலையும் மாலையும் <br />கலந்திடும் வேளையில்<br />மறவாதி தனை தியானிப்பவர்கள்<br />மாறா மகிழ்வை எய்துவர் நிசமே. <br />சுப்பு ரத்தினம் <br />பூபாள ராகத்திலும் பிறகு பைரவி ராகத்திலும் இதை பாடி மனப்பாடம் செய்யுங்கள். இங்கே கேளுங்கள். <br />http://menakasury.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8024606453346507195.post-58448287417403097592011-03-25T21:00:54.743+05:302011-03-25T21:00:54.743+05:30ஓம்சக்தி!தாயின் முழு அருளையும் பெற்று வாழ்க வளமுடன...ஓம்சக்தி!தாயின் முழு அருளையும் பெற்று வாழ்க வளமுடன்!thendralsaravananhttps://www.blogger.com/profile/00320437746946912456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8024606453346507195.post-28630793323649154172011-03-25T02:43:40.210+05:302011-03-25T02:43:40.210+05:30அருமைஅருமைதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8024606453346507195.post-56325833446016358842011-03-24T12:32:11.779+05:302011-03-24T12:32:11.779+05:30வரிகள் அருமை!வரிகள் அருமை!Pranavam Ravikumarhttps://www.blogger.com/profile/01994258982161346263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8024606453346507195.post-13374716708407154862011-03-24T11:25:33.367+05:302011-03-24T11:25:33.367+05:30அன்னையைப் போற்றி வழிபட அருமையான கவிதை வரிகள். வாழ்...அன்னையைப் போற்றி வழிபட அருமையான கவிதை வரிகள். வாழ்த்துக்கள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com