tag:blogger.com,1999:blog-8024606453346507195.post2096250829475621481..comments2024-03-08T22:57:16.954+05:30Comments on அருட்கவி: அறுமுகன் அருள்மாலைசிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8024606453346507195.post-80356926823128523122020-04-23T11:54:10.157+05:302020-04-23T11:54:10.157+05:30வாவ் ..சூப்பர் !!!வாவ் ..சூப்பர் !!!Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8024606453346507195.post-19771119313828456902011-05-17T01:46:51.007+05:302011-05-17T01:46:51.007+05:30அம்மா அருமையாகப் பாடியிருக்கிறார்கள்.
Super Sivaஅம்மா அருமையாகப் பாடியிருக்கிறார்கள்.<br /><br />Super Sivaசாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8024606453346507195.post-50284330796037669802011-05-04T10:08:07.554+05:302011-05-04T10:08:07.554+05:30வணக்கம் சிவகுமரன்,
பெயருக்கேற்ப தங்களது செயலும் இ...வணக்கம் சிவகுமரன்,<br /><br />பெயருக்கேற்ப தங்களது செயலும் இருப்பதை கண்டு மகிழ்ந்தோம்,<br /><br /><br />//அறுபடை வீட்டுக்கும் அயராது சலியாது<br /> ஆசையாய் வந்து செல்வேன்<br /> அடியேனின் கூட்டுக்குள் அறுமுகன் குடியேற <br /> அய்யா நான் என்ன செய்வேன் ?//<br /><br />நிச்சயம் அவரே வந்து உம்மை ஆட்கொள்வார்..<br /><br />வாழ்த்துக்கள் தோழரே ...சிவ.சி.மா. ஜானகிராமன்https://www.blogger.com/profile/03172192787706041594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8024606453346507195.post-35990816301667318532011-05-02T09:13:39.494+05:302011-05-02T09:13:39.494+05:30சிவகுமார்,
சனிப்ரதோஷதினத்தன்று[30-april] '&...சிவகுமார்,<br /><br /> சனிப்ரதோஷதினத்தன்று[30-april] ''லிங்காஷ்டகம்'' தழுவிய தமிழ் பஜனைப் பாட்டு என் வலையில் பதிவு செய்தேன்.நீ சிவபக்தன் என்று குறிப்பிட்டதால் இதை உனக்குச்சொல்லவேண்டும் என்று தோன்றியது.வருகை தந்தால் மகிழ்வேன்.Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8024606453346507195.post-85187380312123471392011-04-25T08:31:17.449+05:302011-04-25T08:31:17.449+05:30ஒரு ராக மாலிகை ஆக இந்த முதியோன் பாடுவதை இங்கே வந்த...ஒரு ராக மாலிகை ஆக இந்த முதியோன் பாடுவதை இங்கே வந்து கேட்டு முருகன் அருள் பெறுங்கள். <br />http://kandhanaithuthi.blogspot.com<br />சுப்பு தாத்தாsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8024606453346507195.post-91582452813872965472011-04-23T20:13:45.651+05:302011-04-23T20:13:45.651+05:30தமிழ்க் கடவுளின் அருள் முழுவதும் நீங்கள் ஒருவரே பெ...தமிழ்க் கடவுளின் அருள் முழுவதும் நீங்கள் ஒருவரே பெற்று விட்டீர்களோ எனும் படி உள்ளது உங்கள் பாடல்.<br />வாழ்த்துக்கள்!thendralsaravananhttps://www.blogger.com/profile/00320437746946912456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8024606453346507195.post-37902596529284268522011-04-23T15:07:55.273+05:302011-04-23T15:07:55.273+05:30Anpu sivakumaara, AZHAKU THAMIZHIL AARUMUKANAIYUM ...Anpu sivakumaara, AZHAKU THAMIZHIL AARUMUKANAIYUM AVAN THUNAI KONTU MATRA THEIVANGALAIYUM THUTHIPAATI IRAINJUM ILANKUMARAA, NEE VAAZHKA. ANAITHTHU THEIVANGALIN AASIYUM UNAKKUNTU. ULLAM NANRAAKA IRUNTHAALTHAAN IPPATI KAVITHAI EZHUTHA MUTIYUM.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8024606453346507195.post-31343877205072645172011-04-23T14:05:25.832+05:302011-04-23T14:05:25.832+05:30//தஞ்சமென வந்தோர்க்கு அஞ்சலென நீ சொல்லும் அருள்வாக...//தஞ்சமென வந்தோர்க்கு அஞ்சலென நீ சொல்லும் அருள்வாக்கு கேட்கட்டுமே//<br /><br />அஞ்சேலென திருத்தவும் சிவா.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8024606453346507195.post-25471113101000939582011-04-23T12:45:10.230+05:302011-04-23T12:45:10.230+05:30பக்தி இலக்கியத்துக்கு உங்களின் பங்கு உயர்வானது சிவ...பக்தி இலக்கியத்துக்கு உங்களின் பங்கு உயர்வானது சிவா.<br /><br />நீங்கள் பழைமையான வழக்கம்போல் எல்லோரும் எழுதும் வார்த்தைகளில் இல்லாமல் புதியன புகுத்துவதால் இவற்றிற்கு யாரும் முயற்சிக்காத இலக்கியச் சிறப்பும் கிடைக்கிறது.<br /><br />இயல்பாகவே உங்களுக்கு இசையின் மீது ஒரு ஆளுமை இருப்பதால் சந்தமும் லயமும் போட்டிபோட்டு உங்கள் விரல்நுனியில் வீழ்ந்துகிடக்கின்றன.<br /><br />நிறைவான அனுபவம்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8024606453346507195.post-74224260859404804832011-04-23T11:51:10.060+05:302011-04-23T11:51:10.060+05:30அழகனுக்கு தமிழில் ஒரு பாமாலை.
தமிழில் எழுதும்போது ...அழகனுக்கு தமிழில் ஒரு பாமாலை.<br />தமிழில் எழுதும்போது தெய்வகடாக்ஷம் நிரம்பியிருக்கிறது உங்களுக்கு... வாழ்த்துக்கள் அருட்கவி.. ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8024606453346507195.post-50704853000133399182011-04-23T10:54:59.345+05:302011-04-23T10:54:59.345+05:30அழகுத் தமிழ்மாலைஅழகுத் தமிழ்மாலைதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8024606453346507195.post-43227229929996166642011-04-23T08:31:45.859+05:302011-04-23T08:31:45.859+05:30அம்மா அருமையாகப் பாடியிருக்கிறார்கள்.
ஆறுமுகனைப்...அம்மா அருமையாகப் பாடியிருக்கிறார்கள். <br />ஆறுமுகனைப் போற்றும் இப்பாடலை <br />ஈரேழு உலகத்தாரும்<br />உணர்ந்து செபித்திட <br />எல்லா நலமும் <br />ஏற்றங்கள் பலவும் <br />ஐயமின்றி பெறுவார். <br />ஒரு தரம் படிக்கவே <br />ஓங்கு புகழ் அடைவர். <br />நானும் படிப்பேன், பாடுவேன் நன்றியுடன் தங்களுக்கும் தங்கள் அன்னைக்கும். <br />சுப்பு ரத்தினம். <br />http://vazhvuneri.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8024606453346507195.post-40588604832665648892011-04-23T08:11:33.539+05:302011-04-23T08:11:33.539+05:30தாய்தந்த வேல்கொண்டு தளராத படைகொண்டு
சூரனை போரி...தாய்தந்த வேல்கொண்டு தளராத படைகொண்டு <br /> சூரனை போரில் வென்றாய் //<br />மிகவும் அருமை. <br />வாழ்த்துக்கள். <br />பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8024606453346507195.post-15467246180992193172011-04-23T07:42:13.735+05:302011-04-23T07:42:13.735+05:30படித்தேன் உன் அருள்மாலை எனும் பாமாலை;
சாத்தினேன் ...படித்தேன் உன் அருள்மாலை எனும் பாமாலை;<br /><br />சாத்தினேன் விழிகளால் கண்ணீர்ப்பூமாலை!Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8024606453346507195.post-9093856328613319412011-04-23T07:00:24.101+05:302011-04-23T07:00:24.101+05:30ஆறுமுகன்
அருள்மாலை
மிகவும் அருமை.
வாழ்த்துக்கள்...ஆறுமுகன் <br />அருள்மாலை <br />மிகவும் அருமை. <br />வாழ்த்துக்கள். <br />பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com