Sunday, January 24, 2016

அதோபார் அவன்.

+

வெண்பா 

தூரம் பெரிதோ, துணையாய்க் கந்தனவன்
பாரம் சுமந்து பயணிக்க ? -  நேரம்
நெருங்கியது , நீங்கள் நினைத்ததை எல்லாம்
அருள அதோபார் அவன்.

-சிவகுமாரன்


தைப் பூசத் திரு நாளின்று பாதயாத்திரை செல்லும்  எங்கள் குழுவினருக்கு சமர்ப்பணம் 



3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

G.M Balasubramaniam said...

நம்பிக்கைதான் வழி நடத்திச் செல்லும்

Thambi prabakaran said...

அண்ணா உங்க பாடல்,எங்கள் வலிக்கு மருந்து, பசிக்கு விருந்து