Friday, March 22, 2013

தாக்குவாய்



கொஞ்சுதமிழ் பாட்டெழுதி
   கூவி அழைத்துன்னை
கெஞ்சுகிறேன் என்குரல்
    கேளாயோ - செஞ்சடையா
தூக்கிய உந்தன்
    திருவடி பற்றினேன்
தாக்குவாய் வாட்டும்
     துயர்..
-சிவகுமாரன்